Dec 31 2009

2009 ஆம் ஆண்டு இறுதிநாளில் இன்று நீலப் பூரணை த்தினம் நிகழ்கிறது

Published by ச‌றோ at 10:59 am under மின்ன‌ஞ்ச‌ல்

http://www.tamilwin.com/view.php?22YpNcc3nW34ds2h202HQC4d30jZ0bj9E2e2SLV3b37GYe

2009 ஆம் ஆண்டு இறுதிநாளில் இன்று நீலப் பூரணைத்தினம் நிகழ்கிறது
[ வியாழக்கிழமை, 31 டிசெம்பர் 2009, 04:53.12 AM GMT +05:30 ]
2009
ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்று இரவு வழமைக்கு மாறான இரவாக இருக்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. நீல பூரணைதினம் தென்படுவதே இதற்கான காரணமாகும்.
டிசம்பர் 31 ஆம் திகதியான இன்று, இந்த மாதத்தின் இரண்டாவது பூரணைத்தினம்
வந்துள்ளது.

இந்த நிலையில் இதனை
வானிலையாளர்கள், நீலப்பூரணை என அழைக்கின்றனர். இன்று நள்ளிரவுக்கு
பின்னர்,புதிய வருடம் பிறந்தப்பின்னர் இந்திய மக்கள், பகுதியளவான
சந்திரக்கிரகணத்தை பார்க்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக,வருடத்திற்கு 12 பூரணை தினங்கள் வருகின்றன.13 வது
பூரணைத்தினம் அபூர்வமாகவே வருகின்றது. இந்த மாதத்தின் முதலாவது
பூரணைத்தினம் கடந்த 2 ஆம் திகதி வந்தது. ஒரு பூரணைத்தினம்,இருபத்தொன்பதரை
நாளில் வரும் போது அதன் மேலதிக நாட்கள், மூன்று வருடத்திற்கு ஒருமுறை
பூரணைத்தினத்திற்கு வழி வகுக்கிறது.

நீல பூரணைத்தினம் 3 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் போது, இரண்டு நீல
பூரணைத்தினங்கள் 18 அல்லது 19 வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்கின்றன கடைசியாக
இந்தியாவில்,2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நீலப்பூரணைத்தினம் நிகழ்ந்தது.
இந்த நிலையில் அடுத்த புதுவருட நீலப்பூரணைத்தினம் 2028 ஆம் ஆண்டு
நிகழவுள்ளது.

No responses yet




Trackback URI | Comments RSS

கருத்து ஒன்றை விடவும்


நீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.
நீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.
கசடு எதிர்மறை (Anti-Spam) படம்


Video & Audio Comments are proudly powered by Riffly