Feb 25 2010
எம்பொண்ணு எப்ப வேணாலும் நடிப்பா. குடும்ப ம் நடத்துவா! அதைக் கேட்கறதுக்கு இவங்க யாரு?”
வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்வது என்பது இதுதானோ?)
*
"கல்யாணம் பண்ணிட்ட பிறகும் நடிப்பு, சினிமா, சீரியல்னு போகணுமா. புருஷன்
கூட வாழாம சென்னையிலேயே டேரா அடிச்சிட்டீங்களே! வீட்டுக்காரருடன்
பிரச்னையா?"
என மீனாவிடம் கேட்டால், பதில் அம்மாவிடமிருந்து பாம்பாக சீறி வருகிறது.
"கல்யாணம் பண்ணிட்ட பிறகும் நடிப்பு, சினிமா, சீரியல்னு போகணுமா. புருஷன்
கூட வாழாம சென்னையிலேயே டேரா அடிச்சிட்டீங்களே! வீட்டுக்காரருடன்
பிரச்னையா?"
என மீனாவிடம் கேட்டால், பதில் அம்மாவிடமிருந்து பாம்பாக சீறி வருகிறது.
''பிரச்னை, பிரச்னைன்னு பிரஸ்காரங்கதான் தப்பு
தப்பா பின்னிட்டிருக்காங்க. எம்பொண்ணு எப்ப வேணாலும் நடிப்பா. குடும்பம்
நடத்துவா! அதைக் கேட்கறதுக்கு இவங்க யாரு?" என்கிறாராம் அம்மா
ராஜ்மல்லிகா. மாதத்தில் ஒருவாரம் பெங்களூரில் கணவனுக்கு கால்ஷீட் என்கிற
கணக்கில் மீனாவின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறதாம்.
தப்பா பின்னிட்டிருக்காங்க. எம்பொண்ணு எப்ப வேணாலும் நடிப்பா. குடும்பம்
நடத்துவா! அதைக் கேட்கறதுக்கு இவங்க யாரு?" என்கிறாராம் அம்மா
ராஜ்மல்லிகா. மாதத்தில் ஒருவாரம் பெங்களூரில் கணவனுக்கு கால்ஷீட் என்கிற
கணக்கில் மீனாவின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறதாம்.
(கடுமையான உழைப்புதான் போங்க…!)