<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="WordPress/2.9.1" -->
<rss version="0.92">
<channel>
	<title>ஒரு செய்தி</title>
	<link>http://1seythi.adadaa.com</link>
	<description>செய்திகள் பலவிதம்; அதில் இது ஒருவிதம்.</description>
	<lastBuildDate>Sat, 13 Mar 2010 19:35:45 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>
	
	<item>
		<title>இலங்கைத் தமிழர்களின் துயரங்களுக்கு விடு தலை மட்டுமே இறுதியான முடிவாக இருக்க முடியும ் என்று உலகத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.</title>
		<description><![CDATA[ 
http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&#38;id=6544#6544 






லண்டன் : இலங்கைத் தமிழர்களின் துயரங்களுக்கு விடுதலை மட்டுமே இறுதியான முடிவாக இருக்க முடியும் என்று உலகத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

உலகத்தமிழர் பேரவை தலைவர் இமானுவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
போரின்போது சரணடைந்த தமிழ் இளைஞர்கள் மீது முறையான விசாரணை நடைபெறவில்லை
என்றும், செஞ்சிலுவை சங்கத்திற்குக்கூட அவர்களைப் பற்றிய தகவலை இலங்கை
அரசு தெரிவிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். தமிழர் பகுதிகளில்
மறுசீரமைப்பு செய்யப்படும் என்று வாக்களித்த இலங்கை அரசு, தற்போது அந்தப்
பகுதிகளில் சிங்கள பௌத்தர்களைக் குடியமர்த்தி வருவதாகவும் அவர்
தெரிவித்துள்ளார். கடந்த அதிபர் தேர்தலைப் போலவே, [...]]]></description>
		<link>http://1seythi.adadaa.com/2010/03/11/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%af/</link>
			</item>
	<item>
		<title>கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால்  தீர்வு</title>
		<description><![CDATA[ http://www.keetru.com/index.php?option=com_content&#38;view=article&#38;id=2243:2010-01-19-09-13-26&#38;catid=932:2009-10-24-02-55-47&#38;Itemid=180



கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு	





சனி, 19 ஜனவரி 2008 14:40		

வி. சுந்தர்ராஜன்		



			

			

			


பயனாளர்  தரப்படுத்தல்: / 0

குறைந்தஅதி சிறந்த 

சில
நேரங்களில் நமக்கு கை கால்களில் வலி ஏற்படுவதுண்டு. அப்பொழுது கைகளை
யாராவது அழுத்தி விடமாட்டார்களா? கால் களை சிறு குழந்தைகள் எவராவது
மிதித்து விட மாட்டார்களா என்று தோன்றும். வலி நீக்கும் தைலங்களை கை
கால்களில் தடவுவோம். மாத்திரைகளை விழுங்குவோம். ஆனாலும் வலி தொடர்ந்து
இருந்து கொண்டே இருக்கும். சில வேளைகளில் சிறிது நிவாரணம் கிடைக்கும்.
இதற்கு முழு தீர்வு கிடைக்குமா என்று ஏங்குவோம். இதற்கு [...]]]></description>
		<link>http://1seythi.adadaa.com/2010/02/28/%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d/</link>
			</item>
	<item>
		<title>யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மோதல்</title>
		<description><![CDATA[ http://eelamweb.com/index.php/component/content/article/46-top-news/672-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html?Itemid=107


யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மோதல் 			





				



Saturday, 27 February 2010 09:13					









யாழ்ப்பாணம்
சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் கைதிகள் சிலர்
காயமடைந்துள்ளதாக எமது யாழ்ப்பாணம் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
நேற்று
இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 2 கைதிகள் யாழ்ப்பாணம்  போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தச் சம்பவம் தொடர்பாக 
மனித உரிமைகள் ஆணைக்குழு  விசாரணைகளை நடத்தியுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
வழமை போல் சிறைச்சாலை அறைகளில் கைத்தொலைபேசி
உள்ளிட்ட பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா எனத் தாங்கள் பரிசோதிக்கச்
சென்ற போது கைதிகள் தங்களைத் தாக்க முயற்சித்ததாகவும் இதனாலேயே இந்த
மோதல்கள் ஏற்பட்டதாகவும் சிறைக் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
28 வயதுடைய சந்திரகுமார் [...]]]></description>
		<link>http://1seythi.adadaa.com/2010/02/27/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/</link>
			</item>
	<item>
		<title>வெளிநாட்டவர்கள் தொடர்பாக தகவல்களை திர ட்டுவதற்காக இராணுவ</title>
		<description><![CDATA[&#8212;&#8212;&#8212;- Forwarded message &#8212;&#8212;&#8212;-
Subject: வெளிநாட்டவர்கள் தொடர்பாக தகவல்களை திரட்டுவதற்காக T
கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் தொடர்பாக தகவல்களை திரட்டுவதற்காக
இராணுவ மற்றும் காவல்துணை இணைந்து விஷேட புலனாய்வுப்பிரிவொன்றை
ஏற்படுத்தியுள்ளன அமெரிக்காவின் சி.ஐ.ஏ.புலனாய்வுப் பிரிவினர் சிலர்
எதிர்வரும் பொதுத்தேர்தல் செயற்பாடுகளை ஆராய்வதற்காக இலங்கைக்கு வரத்
தயாராகி வருவதாக இந்தியா மற்றும் தாய்லாந்து புலனாய்வுப்பிரிவினரிடம்
இருந்து கிடைத்த தகவல்களுக்கமைய இந்த புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களில் சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்பான
தகவல்களை சேகரிப்பதற்காகவே இந்தப்பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது இதேவேளை
கொழும்பைச் சூழவுள்ள விடுதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் [...]]]></description>
		<link>http://1seythi.adadaa.com/2010/02/27/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/</link>
			</item>
	<item>
		<title>யுத்தத்தின்போது அவயங்களை இழந்து ஊனமுற்ற  இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு பலவந்தமாக  முன்னாள் இராணுவு தளபதி</title>
		<description><![CDATA[ http://www.athirady.info/archives/62391
யுத்தத்தின்போது அவயங்களை இழந்து ஊனமுற்ற இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு பலவந்தமாக முன்னாள் இராணுவு தளபதி சரத்பொன்சேகாவிற்கு
எதிராக சாட்சி கூறுமாறு நிர்ப்பந்திக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது
தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான பல்வேறு
குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளன எனினும் அவற்றை
உத்தியோகபூர்வமாக நிரூபிக்க ஆவணங்கள் எவையும் இல்லை என இராணுவத் தகவல்கள்
தெரிவிக்கின்றன ஏற்கனவே அவருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாக
இராணுவத்தினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் பொன்சேகாவிற்கு எதிரான
குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தும் வகையில் அவயங்களை இழந்த இராணுவ
வீரர்கள் அரசாங்கத்தினால் கடத்தப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளையும்
ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது இவ்வாறு
கடத்தப்பட்டு விடுவிக்ப்பட்ட [...]]]></description>
		<link>http://1seythi.adadaa.com/2010/02/27/%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/</link>
			</item>
	<item>
		<title>கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக இலங் கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் தொ டர்பாக தகவல்களை திரட்டுவதற்காக</title>
		<description><![CDATA[http://www.athirady.info/archives/62391கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் தொடர்பாக தகவல்களை திரட்டுவதற்காக
இராணுவ மற்றும் காவல்துணை இணைந்து விஷேட புலனாய்வுப்பிரிவொன்றை
ஏற்படுத்தியுள்ளன அமெரிக்காவின் சி.ஐ.ஏ.புலனாய்வுப் பிரிவினர் சிலர்
எதிர்வரும் பொதுத்தேர்தல் செயற்பாடுகளை ஆராய்வதற்காக இலங்கைக்கு வரத்
தயாராகி வருவதாக இந்தியா மற்றும் தாய்லாந்து புலனாய்வுப்பிரிவினரிடம்
இருந்து கிடைத்த தகவல்களுக்கமைய இந்த புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களில் சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்பான
தகவல்களை சேகரிப்பதற்காகவே இந்தப்பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது இதேவேளை
கொழும்பைச் சூழவுள்ள விடுதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் சிலரை
கடந்த சில தினங்களில் மேற்கூறிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
நடத்தியிருப்பதாகவும் தெரியவருகிறது [...]]]></description>
		<link>http://1seythi.adadaa.com/2010/02/27/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/</link>
			</item>
	<item>
		<title>எம்பொண்ணு எப்ப வேணாலும் நடிப்பா. குடும்ப ம் நடத்துவா! அதைக் கேட்கறதுக்கு இவங்க யாரு?&#8221;</title>
		<description><![CDATA[ 
வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்வது என்பது இதுதானோ?)
 

*
&#34;கல்யாணம் பண்ணிட்ட பிறகும் நடிப்பு, சினிமா, சீரியல்னு போகணுமா. புருஷன்
கூட வாழாம சென்னையிலேயே டேரா அடிச்சிட்டீங்களே! வீட்டுக்காரருடன்
பிரச்னையா?&#34; என மீனாவிடம் கேட்டால், பதில் அம்மாவிடமிருந்து பாம்பாக சீறி வருகிறது. 


 &#39;&#39;பிரச்னை, பிரச்னைன்னு பிரஸ்காரங்கதான் தப்பு
தப்பா பின்னிட்டிருக்காங்க. எம்பொண்ணு எப்ப வேணாலும் நடிப்பா. குடும்பம்
நடத்துவா! அதைக் கேட்கறதுக்கு இவங்க யாரு?&#34; என்கிறாராம் அம்மா
ராஜ்மல்லிகா. மாதத்தில் ஒருவாரம் பெங்களூரில் கணவனுக்கு கால்ஷீட் என்கிற
கணக்கில் மீனாவின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறதாம். 

 

(கடுமையான உழைப்புதான் போங்க&#8230;!)

 

]]></description>
		<link>http://1seythi.adadaa.com/2010/02/25/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
			</item>
	<item>
		<title>க ோபத்தில் இலங்கை அர</title>
		<description><![CDATA[http://www.kumudam.com/latest_news.php?type=latestnews&#38;id=6260#6260
பிரிட்டனில் உலகத் தமிழர் பேரவை மாநாடு : கோபத்தில் இலங்கை அரசு
கொழும்பு : லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை மாநாடு குறித்து இலங்கை அரசு கோபம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

உலகத் தமிழர் பேரவை மாநாடு இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று
நடைபெற்றது. அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மில்லிபேண்ட்
மாநாட்டை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் இங்கிலாந்து எதிர்க்கட்சித்
தலைவர் உட்பட பல்வேறு எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். இது இலங்கை அரசைக்
கோபமடையச் செய்துள்ளதாக அதிர்வு இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. [...]]]></description>
		<link>http://1seythi.adadaa.com/2010/02/25/%e0%ae%95-%e0%af%8b%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0/</link>
			</item>
	<item>
		<title>Heart Attacks &amp; Hot Water</title>
		<description><![CDATA[-



 

Date: Tue, 23 Feb 2010 14:54:30 -0800Subject: Heart Attacks &#38; Hot WaterFrom: pradmafia@gmail.com

































A very good article which takes two minutes to read. 
I&#39;m sending this to persons I care about&#8230; I hope you do too!!!
Heart Attacks And Drinking Warm Water 
This is a very good article. Not only about the warm water after your meal, [...]]]></description>
		<link>http://1seythi.adadaa.com/2010/02/24/heart-attacks-hot-water/</link>
			</item>
	<item>
		<title>ராஜபக்ச வெற்றியை எதிர்த்து பொன்சேகா மனு  தாக்கல்</title>
		<description><![CDATA[ 

ராஜபக்ச வெற்றியை எதிர்த்து பொன்சேகா மனு தாக்கல்  

கொழும்பு , செவ்வாய், 16 பிப்ரவரி 2010( 15:03 IST )

 


                            இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச வெற்றி பெற்றதை எதிர்த்து சரத் பொன்சேகா அந்நாட்டு உச்ச  நீதிமன்றத்தில் மனு தாக்கல் [...]]]></description>
		<link>http://1seythi.adadaa.com/2010/02/24/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d/</link>
			</item>
</channel>
</rss>
